TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 6 – நல்வழி

நல்வழி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 6 – நல்வழி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Nallvali

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

உங்களிடம ஒரு பழம் தான் இருக்கிறது. உங்கள் தம்பியும் தங்கையும் அந்த பழம் வேண்டுமென்று கேட்கிறார்கள். அவர்களுக்குப் பழத்தைப் பிரித்துக் கொடுப்பீர்களா? நீங்களே எடுத்துக் கொள்வீர்களா? உங்கள் கருத்தைக் கூறுக

அந்த ஒரு பழத்தை இரண்டாக பிரித்து பாதியை என் தம்பிக்கும் மீதியை என் தங்கைக்கும் கொடுத்து அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்வேன்.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “உலகூட்டும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________________

  1. உல + கூட்டும்
  2. உலகு + கூட்டும்
  3. உலகு + ஊட்டும்
  4. உலகூட்டு + உம்

விடை : உலகு + ஊட்டும்

2. “அந்நாளும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________________

  1. அந் + நாளும்
  2. அ + நாளும்
  3. அந்நா + ளும்
  4. அந்த + நாளும்

விடை : அ + நாளும்

3. “இசைந்து” இச்சொல்லின் பொருள் ___________________

  1. மறுத்து
  2. பாடி
  3. ஒப்புக்கொண்டு
  4. உதவி

விடை : ஒப்புக்கொண்டு

இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைப் பாடலிருந்து எழுதுக

  • ற்று – ஊற்று
  • ற்று – ஏற்றவர்க்கு
  • பெருக்கற்று – பெருக்கால்
  • ல்ல – இல்லை
  • ல்லை – நல்கூர்ந்தார்

வினாக்களுக்கு விடையளிக்க

1. நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?

நல்வழி என்னும் நூலை எழுதியவர் ஒளவையார்

2. ஊற்று நீரைக் கொடுப்பது எது?

ஆற்று மணலைத் தோண்டுகிறபோது சுரக்கின்றது ஊற்று

3. நல்ல குடிப்பிறந்தாரின் இயல்பு எத்தகையது?

நல்ல குடிப்பிறப்பில் தோன்றியவர்கள், வறுமை நிலையில் வாடினாலும், தம்மிடம் வந்து பொருள் தருக எனக் கேட்போருக்கு இல்லை எனக் கூறாது தம்மால் முடிந்தவரை கொடுத்து உதவுவார்கள்.

பாடலை நிறைவு செய்க

ஆற்று நீரில் துள்ளியே
அழகாய் நீந்தும் மீன்களே!
வாழும் வரை நீங்களே
வண்ண வண்ண மீன்களே!
அன்னை கடலில்  வாழும்
சின்ன சின்ன நண்பர்களே!
சிரித்து மகிழ்ந்து வாழுங்கள்
சிற்றினம் நிதம் காணுங்கள்

கலையும் கைவண்ணமும்

3rd Standard - Nalvali - Vannamittu magilga

பொருத்துக

1. நல்ல மனம்
2. ஆற்று குணம்
3. மணல் நீர்
4. உதவும் வீடு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – இ, 4 – ஆ

இரண்டாம் எழுத்தை மாற்றிப் புதிய சொல் உருவாக்கலாமா?

1. ம்

    • ம்.
    • ம்
    • ம்

2. ம்

    • ம்
    • ம்
    • ம்

3. வு

    • வு
    • வு
    • வு

4. த்து

    • ந்து
    • ழுது

5. குயில்

    • குல்
    • குணால்
    • குல்

சிந்திக்கலாமா?

ஒருவர் செல்வம் படைத்தவராயிருந்தும் பிறர்க்கு உதவாமல் இருப்பதாக நீங்கள் அறிகிறீர்கள். உதவுதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அவர்க்கு எப்படி எடுத்துச் சொல்லலாம்?

இந்த உலகத்திற்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை. போகும்போதும் எவற்றையும் நாம் எடுத்துச் செல்வதில்லை. எனவே இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழும்போது அது நமக்கு நன்மையையும், மகிழ்வையும் நிறைவாகத் தருகிறது.

அறிந்துகொள்வோம்

3rd Standard - Nalvali - Arinthu Kolvom

எதிர்ச்சொல் எழுதுவோம்     

3rd Standard - Nalvali - Ethirsol Eluthuvom 3rd Standard - Nalvali - Ethirsol Eluthuvom
பனிக்கட்டி குளிர்ச்சியாய் இருக்கும். நெருப்பு வெப்பமாய் இருக்கும்.
குளிர்ச்சியாய் x வெப்பமாய்
3rd Standard - Nalvali - Ethirsol Eluthuvom 3rd Standard - Nalvali - Ethirsol Eluthuvom
பூனை மேசையின் மேல் இருந்தது. எலி மேசையின் கீழ் இருந்தது
மேல் x கீழ்
3rd Standard - Nalvali - Ethirsol Eluthuvom 3rd Standard - Nalvali - Ethirsol Eluthuvom
தங்கை வெளியே சென்றாள். அண்ணன் உள்ளே வந்தான்
வெளியே x உள்ளே
3rd Standard - Nalvali - Ethirsol Eluthuvom
சிறுவன் பேருந்தில் ஏறினான். சிறுமி பேருந்திலிருந்து இறங்கினாள்
ஏறினான் x இறங்கினாள்

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுப்போமா?

1. ஆற்றின் ஓரம் கரை. ஆடையின் இருப்பது கறை (கரை / கறை)

2. காட்டில் வாழ்வது புலி. கடையில் விற்பது புளி (புலி / புளி)

4. மனிதர் செய்வது அறம். மரத்தை அறுப்பது அரம் (அறம் / அரம்)

5. மீனைப் பிடிப்பது வலை. கையில் அணிவது வளை (வளை / வலை)

6. பொழுதை குறிப்பது வேளை. பொறுப்பாய்ச் செய்வது வேலை (வேலை / வேளை)

7. ஒழுக்கத்தை குறிப்பது திணை. உணவு பயிரைக் குறிப்பது தினை (திணை / தினை)

8. உயர்ந்து நிற்பது மலை. உனக்குப் பிடிக்கும் மழை (மலை / மழை)

9. வீரத்தைக் குறிப்பது மறம். விறகைத் தருவது மரம் (மரம் / மறம்)

10. விடிந்த பின் வருவது காலை. வீரத்தால் அடங்குவது காளை (காளை / காலை)

11. சான்றோர் வெறுப்பது கள். சாலையில் கிடப்பது கல் (கல் / கள்)

வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துக்களைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுக.

ள்ளம் ரும்பு பார்த்திபன் ஆர்த்தி
விடை : பருத்தி
ருந்து ட்டம் கசடு
விடை : பட்டு
ம்பு ம்பரம் அப்ம் தக்காளி
விடை : கம்பளி

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment