TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 5 – காகமும் நாகமும்

காகமும் நாகமும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 5 – காகமும் நாகமும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Kakamum Nagamum

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

1. பாம்பு காகத்தின் முட்டைகளை உடைத்தது சரியா? கலந்துரையாடு

பாம்பு காகத்தின் முட்டையை உடைத்தத சரியல்லல. ஏனெனில் காகம் தனம் இனப்பெருக்கத்தை பெருக்க எண்ணியது.

2. காகமும் நாகமும் கதையை உமது சொந்த நடையில் கூறுக

காகம் ஒன்று ஆலமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அந்த கூட்டில் தான் இடும் முட்டைகளை பாம்பு ஒன்று தின்று செல்வதை அறிந்த கவலை அடைந்தது.

தன்னுடைய கவலையை தன் நண்பன் நரியிடம் கூரியது. அதற்கு நரி ஒரு வழிமுறையைக் கூறியது. அதன்படி காகம் குளத்தில் குளிந்துக் கொண்டிருந்த இளவரசியின் முத்துமாலையைத் தூக்கி வந்து தன் கூட்டருகே வைத்தது.

காகத்தை துரத்தி வந்த வீரர்களை பாம்பு தீண்ட முயன்றது. வீரர்கள் தங்கள் வேல் கம்பால் அந்த பாம்பினைக் கொன்று முத்துமாலையை எடுத்துச் சென்றனர். காகம் அன்றுமுதல் மகிழ்வுடன் வாழந்தது.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. காகம் ______________ வாழும்

  1. கூட்டில்
  2. வீட்டில்
  3. புற்றில்
  4. மண்ணில்

விடை : கூட்டில்

2. “நண்பர்கள்” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ___________

  1. அன்பானவர்கள்
  2. உறவினர்கள்
  3. பகைவர்கள்
  4. நெருங்கியவர்கள்

விடை : பகைவர்கள்

3. “முத்துமாலை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. முத்து + மாலை
  2. முத்தும் + மாலை
  3. முத்தும் + ஆலை
  4. முத்த + ஆலை

விடை : முத்து + மாலை

4. “மரம் + பொந்து” இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது 

  1. மரம்பொந்து
  2. மரப்பொந்து
  3. மரப்பந்து
  4. மரபொந்து

விடை : மரப்பொந்து

வினாக்களுக்கு விடையளிக்க

1. காகத்தின் முட்டைகளைப் பாம்பு என்ன செய்தது?

காகத்தின் முட்டைகளைப் பாம்பு தினமும் உடைத்தது

2. பாம்பை அழிப்பதற்கு காகம் யாரிடம் ஆலோசனை கேட்டது?

பாம்பை அழிப்பதற்கு காகம் நரியிடம் ஆலோசனை கேட்டது

3. காகமும் நாகமும் கதை உணர்த்தும் நீதி என்ன?

பிறருக்கு தீங்க செய்யாமல் வாழ்வதே நல்லது

புதிருக்கு பாெருத்தமான படத்தை பொருத்துக

3rd Standard - Kakamum Nagamum - Puthiruku Poruthamana Padathai poruthuga

1. நான் ஒரு வீட்டு விலங்கு. இலை, தழைகளை உண்பேன். நான் யார்- யானை
2. மரத்திற்கு மரம் தாவுவேன். வாழைப்பழம் விரும்பி உண்பேன். நான் யார்? ஆடு
3. கரும்பே எனக்கு உணவாகும் கருமை எனது நிறமாகும் – நான் யார்? குரங்கு
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி தொடர் உருவாக்குக

1.  ஒன்று கொக்கு இருந்தது குளக்கரையில்

  • கொக்கு ஒன்று குளக்கரையில் இருந்தது.

2. எண்ணியது சாப்பிட மீன்களைச்

  • மீன்களைச் சாப்பிட எண்ணியது

3. அனைத்தும் சென்றன விளையாடிச்

  • அனைத்தும் விளையாடிச் சென்றன.

எந்த உயிரினத்திற்கு என்ன பண்பு?

3rd Standard - Kakamum Nagamum - Entha Varathirku Yena Panbu

1. நாய் அ. ஒற்றுமை
2. யானை ஆ. சுறுசுறுப்பு
3. எறும்பு இ. கூட்டமாக வாழும்
4. காகம் ஈ நன்றியுணர்வு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

ஒவ்வோர் எழுத்தாகச் சேர்ப்போமா?

3rd Standard - Kakamum Nagamum - Moli Vilaiyattu

1. தா தாய் தாய்மை
2. வா வாய் வாய்மை
3. தூ தூய் தூய்மை
4. கா காய் காய்மை

பெயர் எது? செயல் எது?

பெயர் செயல்
குதிரை வேகமாக ஓடியது குதிரை ஓடியது
ஆசிரியர் பாடம் நடத்தினார் ஆசிரியர் நடத்தினார்
குழந்தை சிரித்தது குழந்தை சிரித்தது

கலையும் கைவண்ணமு்

3rd Standard - Kakamum Nagamum - Kalaiyum Kaivaanamum

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment