TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2 – சிறிய உருவம் பெரிய உலகம்

சிறிய உருவம் பெரிய உலகம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 2 – சிறிய உருவம் பெரிய உலகம் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Siriya Vuruvam Periya Vulagam

2nd Std Tamil Text Book – Download

1. படித்துப் பழகுக

2nd Standard - Sirya Vuruvam Periya Vulagam - Eluthi palagu

  • உடல் அதிர்ந்தது
  • தடுமாறினாள்
  • கத்திக் கொண்ட
  • தேனீக்கள்
  • மரத்தடியில்
  • சட்டென்று
  • வியந்தவாறு

2. எழுதிப் பழகுக

2nd Standard - Sirya Vuruvam Periya Vulagam - Padithu palagu

  • எறும்புப்புற்று
  • சிறகுகள்
  • நீரோடை
  • தேன்கூடு
  • மரக்கிளை

3. பொருத்தமான குறியிடுக – சரி தவறு X

2nd Standard - Sirya Vuruvam Periya Vulagam - Poruthuga

1. எறும்புப்புற்று பெரிதாக வளர்ந்தது. சரி
2. கண்மணி எறும்பாக மாறிவிட்டாள் தவறு
3. நீரோடையில் வாத்துக்கள் நீந்துவதைப் பார்த்தாள் தவறு
4. நீரில் நீந்த வேண்டும் என்று கண்மணி நினைத்தாள். சரி
5. கண்மணி மரத்தடியில் அமர்ந்தாள் தவறு

4. வாய்மொழியாக விடை கூறு

1. கண்மணி எங்கெங்கே சென்றாள்? என்னவெல்லாம் பார்த்தாள்?

எறும்புப் புற்றுக்குள்ளும், தேன் கூட்டிற்குள்ளும், மீனுள்ள நீரோடைக்கு சென்றாள். அவைகளையும் கண்டாள்.

2. கண்மணிக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?

கண்மணி எறும்புப் புற்றுக்குள் போகுமளவுக்கு சிறியதாக மாறினாள்.

அவளுக்கு இறக்கை முளைத்தது.

3. கண்மணியைப் போல உனக்கு எங்கெல்லாம் சென்று பார்க்க ஆசை?

கண்மணி போல எனக்கு முயல்கள் வாழும் இடங்களுக்கும். பாம்புகள் வாழும் புற்றிற்கும் சென்று வர ஆசை

5. விடை எழுதுக

1. கண்மணி எங்கெங்கே சென்றாள்?

கண்மணி எறும்புப் புற்றுக்குள் சென்று அவற்றின் அறைகளைக் கண்டு வியந்தாள்.

தேன் கூட்டிற்குள் சென்று தேனீக்களையும், தேன் சேர்க்கும் முறைகளையும் கண்டாள்

மீன்களைப் பார்க்க நீரோடைக்கும் சென்றாள்.

6. படங்களைத் தொடர்புப்படுத்திக் கதை உருவாக்குக

2nd Standard - Sirya Vuruvam Periya Vulagam - Padangalai Thodarpupaduthi kathayai Vurvaguga

சுரோன் என்ற சிறுவன் தன்னுடைய தந்தையுடன் ஜுராசிக் பூங்காவிற்கு சென்றான் அங்கே பழம் நிறைந்த கூடை ஒன்றை கண்டான்.

அவற்றை எடுத்துச் செல்ல குரங்குகள் வேகமாக வந்தன. பின்னர் அவன் தன் வீட்டிற்கு வந்தான்.

அங்கே ஒரு தட்டில் சில முறுக்குகள் இருந்தன. அவற்றைத் தின்ன ஒரு எலியொன்று வந்தது அவ்வெலியைக் கண்ட அவன் வீட்டு பூனை அந்த எலியை விரட்டிச் சென்றது.

7. கதையைக் கேட்டு முடிவை மாற்றிக் கூறுக

1. 

2nd Standard - Sirya Vuruvam Periya Vulagam - kathayai kettu mudivai marchi amaika
விடை :-

2nd Standard - Sirya Vuruvam Periya Vulagam - kathayai kettu mudivai marchi amaika

2.

2nd Standard - Sirya Vuruvam Periya Vulagam - kathayai kettu mudivai marchi amaika
விடை :-

2nd Standard - Sirya Vuruvam Periya Vulagam - kathayai kettu mudivai marchi amaika

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment