TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2 – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 2 – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Ondru Pattal Undu Vazhvu

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

மரங்கள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் பயன் தருகின்றன. எப்படி? உம் கருத்தை வெளிப்படுத்துக.

மரங்கள் அனைவருக்கும் தேவையானவை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம். அவற்றை நாம் இல்லாமல் செய்யக்கூடாது.

பூ,காய், கனி ஆகியவற்றை மரங்கள் தருகின்றன. மரங்கள் நல்ல குளிர்ச்சியான நிழலைத் தருகின்றன. காற்றைச் சுத்தப்படுத்துகின்றன.

நல்ல மழைப்பொழிவுக்கு மரங்கள் துணை புரிகின்றன. வெப்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மரங்களின் வேர்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு பிராண வாயுவை மரங்கள் தருகின்றன.

மரங்கள் உயிருடன் இருக்கும்போது பல நன்மைகளைத் தருகின்றன. இறந்த பின்பும் அடுப்பெரிக்க விறகாகப் பயன்படுகின்றன. வீட்டுத் தேவைக்கான கதவு, ஜன்னல் ஆகியவற்றை செய்யவும், வீடுகட்டவும் பய்னபடுகின்றன.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “ஒத்துக்கொள்கிறோம்” – இச்சொல்லின் பொருள் ……………..

  1. விலகிக் கொள்கிறோம்
  2. ஏற்றுக் கொள்கிறோம்
  3. காத்துக் கொள்கிறோம்
  4. நடந்து கொள்கிறோம்

விடை : ஏற்றுக் கொள்கிறோம்

2. “வேட்டை+ ஆட” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ……………….

  1. வேட்டையட
  2. வேட்டையாட
  3. வேட்டைஆடு
  4. வெட்டையாட

விடை : வேட்டையாட

3. “மரங்களிடையே” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………

  1. மரம் + இடையே
  2. மரங்கள் + இடையே
  3. மரங்கள் + கிடையே
  4. மரங்கல் + இடையே

விடை : மரங்கள் + இடையே

4. “அங்குமிங்கும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….

  1. அங்கு + மிங்கும்
  2. அங்கும் + இங்கும்
  3. அங்கு + இங்கும்
  4. அங்கும் + இங்கு

விடை : அங்கும் + இங்கும்

5. ‘மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்’ என்று கூறியது …………….

  1. சிங்கம்
  2. புலி
  3. முயல்
  4. மான்

விடை : மான்

வினாக்களுக்கு விடையளி

1. மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?

மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன

2. காட்டைவிட்டு எவை வெளியேறின?

காட்டைவிட்டு விலங்குகள் வெளியேறின

3. விலங்குகளுக்கும் மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?

விலங்குகளுக்கும் மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?

4. கதையின் மூலம் நீ அறிந்து கொண்டதை எழுதுக.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

புதிர்களைப் படித்து, விடையைக் கண்டறிக.

3rd Standard - Ondru Pattal Undu Vazhvu - Puthirgali Padithu Vidai Kanga c

1. காட்டின் அரசன் ஆவான்; நெருப்பு போன்ற கண்கள் உடையவன்; முழக்கமிடுவான்- அவன் யார்? அ. மான்
2. என் உடலில் புள்ளிகள் உண்டு. நான் துள்ளித் துள்ளி ஓடுவேன். நான் யார்? ஆ. மரம்
3. வேர்பிடித்து வளர்ந்திடுவேன்; தண்ணீரை உறிஞ்சிடுவேன்; மழைபெற உதவிடுவேன். – நான் யார்? இ. சிங்கம்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

4. எந்த மரத்திலிருந்து என்ன பொருள்? பொருத்துவோமா?

3rd Standard - Ondru Pattal Undu Vazhvu - entha marathil irrunthu ena porul poruthuvoma

5. குழுவில் சேராததை வட்டமிடுக.

3rd Standard - Ondru Pattal Undu Vazhvu - Kuluvil Serathathai Vatamiduga

1. மயில், கிளி, புறா, புலி, கோழி

விடை : புலி

2. ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை

விடை : மலை

3. தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மட்டைப்பந்து

விடை : மட்டைப்பந்து

4. வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை

விடை : மென்மை

5. கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்

விடை : தென்னை

6. சொல் விளையாட்டு

3rd Standard - Ondru Pattal Undu Vazhvu - Soll Vilaiattu

  • பாலம்
  • பாதம்
  • பாரம்
  • பாடம்
  • பாசம்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment