TN 2nd Standard Tamil Book Back Answers | Term -1 | Lesson 4 – நானும் நாங்களும்

நானும் நாங்களும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 4 – நானும் நாங்களும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Naanum Nangalum

2nd Std Tamil Text Book – Download

1. படித்துப் பழகுக

2nd Standard - Naanum Naangaluml - Padithu palagu

  • பொறுமையுடன் கேட்டுப்பார்
  • செய்து காட்டுவாள்
  • செல்ல நாயக்குட்டி
  • நன்றாகப் பாடுவார்
  • விளையாடப் பிடிக்கும்

2. எழுதிப் பழகுக

2nd Standard - Naanum Naangaluml - Eluthi palagu

  • கதைகள்
  • தங்கை
  • உறவினர்
  • நாய்க்குட்டி
  • கதைத் தலைவன்
  • நண்பர்கள்
  • பாடல்
  • அடிக்கடி

3. பொருத்தமான குறியிடுக – சரி தவறு X

2nd Standard - Naanum Naangaluml - Poruthamana Kuriyidu

1. எழில் தன் நண்பர்களிடம் தான் முதலில் கூறுவான். தவறு
2. எழில் வீட்டில் நாய்க்குட்டி இருக்கிறது. சரி
3. எழிலுக்குக் கால்பந்து விளையாடத் தெரியும். சரி
4. எழில் தாத்தாவுடன் சேர்ந்து பாடுவான். தவறு
5. வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் எழில் மகிழ்ச்சி அடைவான் சரி

4. பொருத்துக

2nd Standard - Naanum Naangaluml - Poruthuga

1. எழிலின் அம்மா வெளியில் அழைத்துச் செல்வார்
2. எழிலின் அப்பா நன்றாகப் பாடுவார்
3. எழிலின் தாத்தா கதைகள் கூறுவார்
4. எழிலின் பாட்டி எதையும் பொறுமையாகக் கேட்பார்
5. எழில் தங்கை எழிலைப் போலவே செய்து காட்டுவாள்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – உ 

5. வாய்மொழியாக விடை தருக

1. எழிலைப் பற்றி உனக்கு தெரிந்ததைக் கூறுக.

நண்பர்களுடன் விளையாடுவதும், உற்வினர்களுடன் இருப்பது எழிலனுக்கு அதிகம் பிடிக்கும்.

6. விடை எழுதுக

1. எழிலை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள்?

  • அம்மா – எழில்மா
  • அப்பா – எழில் குட்டி
  • தாத்தா – எழில் தம்பி
  • பாட்டி – எழில் கண்ணு
  • தங்கை – அண்ணா

2. எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்?

எழில் தன் பாட்டியுடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்.

7. இவர்களை இப்படி அழைத்தால்….

2nd Standard - Naanum Naangaluml - Eluthi palagu

7. பிறரைக் கேலி செய்யும் வகையில் அழைப்பது சரியா? கலந்துரையாடுக. உன்னை எப்படியெல்லாம் அழைப்பார்கள்?

சந்திரா : ஏய் வாயாடி…. கவிதா இங்கே வாடி

கவிதா : சந்திரா … இப்படிப் பட்டப் பெயர் வைத்து கேலி செய்யக் கூடாது.

சாந்தி : பட்டப் பெயர் வைத்துக் கூப்பிட்டால் என்ன தவறு?

அபிதா : பட்டப் பெயர் சொல்லிக் கேலி செய்யும் போது மனம் வேதனைப்படும். கோபம் வரும். சண்டை வரும்.

கவிதா : ராம் நான் இனிமேல் உன்னை கருவாயா என்று கூற மாட்டேன்.

7. உறவு முறையை அறிந்து அழைப்பேன்

2nd Standard - Naanum Naangaluml - vuravumurai Kuri Alaipen

8. என்னைப்பற்றி

Class 2nd Book Back Answer - naanum nangaulum - Yennai parchi

 

சில பயனுள்ள பக்கங்கள்

2nd standard Tamil Book – PDF

2nd Std Tamil Lesson 3 – பேசாதவை பேசினால்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment