சொல்லாதே! சொல்லாதே!
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 2 – சொல்லாதே! சொல்லாதே!. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

1. யாரிடம் யார் சொல்லக் கூடாது
( எங்களிடம், மீன்களிடம், பறவையிடம், கரடியிடம் )
1. நீலவானம் தூரமென்று ________ சொல்லாதே!
விடை ; பறவையிடம்
2. அடர்ந்த காடு இருண்டதென்று ________ சொல்லாதே!
விடை ; கரடியிடம்
3. பெரியகடல் ஆழமென்று ________ சொல்லாதே!
விடை ; மீன்களிடம்
4. கற்பதெதுவும் கடினமென்று ________ சொல்லாதே!
விடை ; எங்களிடம்
2. சொல்லிப் பழகு

| தூரமென்று | ஆழமென்று |
| இருண்டதென்று | கடினமென்று |
| கற்பதெதுவும் | பறவையிடம் |
| கரடியிடம் | மீன்களிடம் |
| எங்களிடம் |
3. படித்தும் எழுதியும் பழகுக

| பறவை | கரடி |
| மீன்கள் | இருட்டு |
| ஆழம் | தூரம் |
| நீலவானம் | கடினம் |
| அடர்ந்தகாடு | பெரியகடல் |
4. பொருத்துக
யாருக்கு எது கடினம் இல்லை

| 1. பறவை | காட்டின் இருட்டு |
| 2. கரடி | கற்றுக்கொள்ளுதல் |
| 3. மீன் | வானத்தின் தொலைவு |
| 4. குழந்தைகள் | கடலின் ஆழம் |
| விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ | |
5. பேசுவோம் வாங்க
இப்பாடலிலில் உங்களுக்குப் பிடித்தவற்றை பற்றி கலந்துரையாடுக
- வானம் நீல நிறமாகக் காணப்படுகிறது.
- வானம் பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ளது.
- அடர்ந்த காடு சூரிய ஒளியின்றி இருண்டதாகவே காணப்படும்
- பெரிய கடல் மிக ஆழமாக இருக்கும்
- பெரிய கடலையும் மீன்கள் நீந்திச் செல்லும்
- கற்பது கடினமாக குழந்தைகளுக்கு இருக்காது
6. எனக்கு எது கடினமில்லை


7. ஒத்த ஓசையில் முடியும் சொற்களை பாடலிலிருந்து எடுத்து எழுதுக
| கரடியிடம் | பறவையிடம் |
| மீன்களிடம் | எங்களிடம் |
| தூரமென்று | இருண்டதென்று |
| ஆழமென்று | கடினமென்று |
8. முதல் எழுத்தை மாற்றி எழுதுக
| ஆடு | பாடு | காடு |
| வால் | பால் | கால் |
| படை | கல் | கடை |
| கல் | பல் | ஆல் |
9. பலமுறை சொல்லிப் பழகு
| உருண்டு விழுந்த உருளை உருளுது புரளுது |
| சறுக்கு மரத்தில் சறுக்கலாம் வழுக்கு மரத்தில் வழுக்கலாம் |
| காற்றிலே பறந்த கீற்று சேற்றிலே விழந்தது |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…
